தொண்டைநாட்டின் சிறப்பைக் கூறும் மாதஇதழ்

திருவண்ணாமலை த.ம.பிரகாஷ் அவர்கள் ஆசிரியராகவும் அறிஞர் முனைவர் ஏ.மாரிமுத்து,  முனைவர் சிவயோகி மவுரியன், இரா.ராதாகிருஷ்ணன், ச.பாலமுருகன் ஆகியோர் இணை ஆசிரியராகவும் கொண்டு மணி மொழி பதிப்பகம் மூலம் வெளியிடப்படுகிறது. 

முதல் இதழை மாண்புமிகு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு வெளியிட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் பிரதாப் இ.ஆ.ப., திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி.என். அண்ணாதுரை, வேட்டவலம் கவிஞர் முகில் வண்ணன், கார்த்திவேல்மாறன், எ.வ.வே. கம்பன், ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.